tag:blogger.com,1999:blog-5728202.post115849108320415643..comments2023-08-19T14:00:29.889+02:00Comments on Sammlung: வடமராட்சியின் இசை, நாடக கூத்துChandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5728202.post-1170070137799092822007-01-29T12:28:00.000+01:002007-01-29T12:28:00.000+01:00ஈழத் தமிழர்களுடைய வரலாற்றில் 1955 ம் ஆண்டிலிருந்து...ஈழத் தமிழர்களுடைய வரலாற்றில் 1955 ம் ஆண்டிலிருந்து 1965 ம் ஆண்டுவரையிலான 10 வருடகாலப் பகுதி; மிக முக்கியமான ஒன்றாகும். 1957 ல் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்களச் சட்டம். 1958 ல் நடந்த இனக் கலவரம் 1961 ல் நடைபெற்ற சிறீ எதிர்ப்புப் போராட்டம். 1961லிருந்து 1964 வரை தொடர்ச்சியாக நடந்த தீண்டாமை ஒழிப்பு போராட்டங்கள் என்பன தமிழ் மக்களுடைய குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களுடைய இருப்பிலும் கருத்தியல் சிவா சின்னப்பொடிhttps://www.blogger.com/profile/10444550563516379608noreply@blogger.com